Showing posts with label ஞாயிறு தினங்களின். Show all posts
Showing posts with label ஞாயிறு தினங்களின். Show all posts

Sunday, January 11, 2015

ஞாயிறு தினங்களின்

ஞாயிறு தினங்களின்
பொழுது சாயும் போது
ஏங்கித் தவித்திடும் மனதை என்ன சொல்ல
பந்து தொலைந்தாலே வந்து போகும் அழுகை
உன்னைத் தொலைத்துவிட்டு
நான் என்ன செய்வேன்

நீ நிறம் மங்கா நினைவாக
என்றும் இருப்பாயே
சிக்கனமாக காதல் செய்ய மனம்
அறியவில்லை

நீ விலகினால்
மிக நான் தவிப்பது
குளிர்நாள் போர்வை
அன்பின் பார்வை
நான் நேசிக்க  வெகுநாள்
கழியனும்
குறைமாதக் குழந்தை
கூறும் அகங்கை

மரக்கன்றை ஊன்றி வைத்தேன்
என்னுள்ளே மெல்ல வளரவே

தரங்கெட்ட ஊரில் உன்னை
கரம் கொண்டே நான் காப்பேன்
நாட்கள் போகட்டும்

திரைப்படம்: பூவரசம் பீப்பீ
இசை:அருள்தேவ்
வரிகள்; ஹலிதா சமீம்
பொழுது சாயும் போது
ஏங்கித் தவித்திடும் மனதை என்ன சொல்ல
பந்து தொலைந்தாலே வந்து போகும் அழுகை
உன்னைத் தொலைத்துவிட்டு
நான் என்ன செய்வேன்

நீ நிறம் மங்கா நினைவாக
என்றும் இருப்பாயே
சிக்கனமாக காதல் செய்ய மனம்
அறியவில்லை

நீ விலகினால்
மிக நான் தவிப்பது
குளிர்நாள் போர்வை
அன்பின் பார்வை
நான் நேசிக்க  வெகுநாள்
கழியனும்
குறைமாதக் குழந்தை
கூறும் அகங்கை

மரக்கன்றை ஊன்றி வைத்தேன்
என்னுள்ளே மெல்ல வளரவே

தரங்கெட்ட ஊரில் உன்னை
கரம் கொண்டே நான் காப்பேன்
நாட்கள் போகட்டும்

திரைப்படம்: பூவரசம் பீப்பீ
இசை:அருள்தேவ்
வரிகள்; ஹலிதா சமீம்